News April 8, 2024
அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

நாகை, வடவூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா மற்றும் பணி நிறைசெய்யும் ஆசிரியருக்கு பாராட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை ஏற்க வட்டாரக்கல்வி அலுவலர் க.இளங்கோவன் நீலமேகம் முன்னிலை வகித்தார். இதில் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டது.
Similar News
News March 29, 2026
நாகை: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News March 29, 2026
நாகை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

நாகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<
News March 29, 2026
நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<


