News March 3, 2025
அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 21,817 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 16, 2026
திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<
News February 16, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தின் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்று பிப்ரவரி.16, 2026 மாலை 5:45 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHARE IT
News February 16, 2026
கொடைக்கானல் அருகே பயங்கர விபத்து: 10 பேர் காயம்

கொடைக்கானல்– வத்தலகுண்டு பிரதான சாலையில் டம் டம் பாறை அருகே சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


