News July 10, 2024
அரசு கல்லூரியில் 3 ஆம் கட்ட மாணவர் சேர்க்கை

கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூலை.11), நாளை மறுநாள் (ஜூலை.12) நடைபெறுகிறது. இதில் கட்- ஆப் 400 மதிப்பெண்களில் இருந்து 140 மதிப்பெண்கள் வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


