News July 23, 2024

அரசு கலைக்கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு

image

அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 துறைகளில் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று(23-7-2024) முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் தாங்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விருப்ப பாடத்தை தேர்வு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

அரியலூர்: குளிப்பது தெரியாத கிணறு- தெரியுமா?

image

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும்,சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும்,அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்,ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க,SHARE IT.

News April 21, 2025

அரியலூர்: ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது,10th, 12th, டிப்ளமோ,பட்டப்படிப்பு படித்த 18 – 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும் cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும்.SHARE IT

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!