News November 14, 2024
அரசு ஊழியரிடம் ரூ.74 லட்சம் ஆன்லைன் மோசடி

புதுவை தட்டாஞ்சாவடி ஜெயின் தெரசா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், புதுவை சமூக நலத்துறை ஊழியர் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ஆன்லைன் வர்த்தகத்தின் முதலீடு செய்து வீட்டில் இருந்து அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திகேயன் பல்வேறு தவணைகளாக 74,86,683 முதலீடு செய்தார் மீண்டும் பணத்தை எடுக்க முடியவில்லை அவர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகாரளித்தார்
Similar News
News March 2, 2026
புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News March 2, 2026
புதுச்சேரியில் +2 தேர்வெழுதிய 7,585 மாணவர்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவர்கள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுதினர்.


