News October 23, 2024
அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணத்தை மீட்ட அதிகாரிகள்

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்த பொறியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Similar News
News February 5, 2026
தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

தூத்துக்குடி மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 5, 2026
தூத்துக்குடி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)
News February 5, 2026
தூத்துக்குடி: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<


