News August 4, 2025
அரசுப் பொருட்காட்சி குறித்து அமைச்சர் பேச்சு!

சேலம் அரசு பொருட்காட்சி போஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பார்வையிட்ட மொத்த பார்வையாளர்கள் 1,47,267, இதில் பெரியவர்கள் 1 21,845 மற்றும் சிறுவர்கள் 25,422 பேர் ஆவார்கள். எனவே இந்த ஆண்டும் பொதுமக்கள் இந்த அரசுப் பொருட்காட்சியை பயன்படுத்தி கொண்டு பயனடையவும், விழா சிறக்கவும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

சேலம் ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அம்மாபேட்டை மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம
▶️புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி.எண் கட்டிடம் வினோபாஜி நகர்
▶️ தாரமங்கலம் தாரமங்கலம் சமுதாயக்கூடம் ▶️வீரகனூர் சிவன் கோவில் அருகில் சமுதாயக்கூடம் ▶️காடையாம்பட்டி மீனாட்சி திருமண மண்டபம் மரக்கவுண்டன் புதூர் ▶️கொளத்தூர் விபிஆர்சி கட்டிடம் சத்யா நகர்
News August 28, 2025
சேலம் கேஸ் சிலிண்டர் இருக்கா?

சேலம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.
News August 28, 2025
சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு கூடுதல் பத்திரப்பதிவு

தமிழகத்தில் இன்றும் நாளையும் சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் இன்றும் நாளையும் கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் முதல் 200 டோக்கன் ஆக அனுமதிக்கப்படும் என பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.