News March 21, 2025
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை – அசத்தும் சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மார்ச்.1 முதல் 20ஆம் தேதி வரை 10,316 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 10 ஆயிரத்தை தாண்டி சிவகங்கை முதலிடத்தில் உள்ளதால் ஜூன் மாதத்தில் 1 லட்சத்தை தாண்டும் என்று பள்ளிகல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
சிவகங்கை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

சிவகங்கை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப்.11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
சிவகங்கை: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

சிவகங்கை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News August 19, 2025
வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் இன்று (ஆக.19) காலை 10:30 மணி அளவில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் K.R.பெரியகருப்பன் கருத்தரங்கு பேருரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.