News October 23, 2024
அரசுத் திட்டம் தெய்வத்தின் பெயரிலேயே செய்யப்படும் வினோதம்

திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கியது. மன்னர் ராமச்சந்திர தொண்டமான் காலத்தில் 1839-1886 எல்லா அரசு காரியங்களும் ஸ்ரீ பிரகதாம்பாள் பேரிலேயே செய்யப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆட்சி செய்த தொண்டமான் மன்னர்கள் ஸ்ரீ ரங்கநாதரின் பெயரிலேயே ஒப்பந்தங்களையும் மூச்சலிக்கைளையும் நிறைவேற்றி கையொப்பமிட்டனர். ஸ்ரீரங்கநாதர் என்பது திருமயத்தில் உள்ள அனந்தசயன மூர்த்தியாகும். “காலச்சுவடு”
Similar News
News May 8, 2025
தமிழக வனத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

புதுக்கோட்டை பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
News May 7, 2025
புதுகை: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <