News November 18, 2025

அரக்கோணம்: போதையில் தகராறு செய்த இருவர் கைது

image

அரக்கோணம்: திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(38). இவர், நேற்று முன் தினம் தக்கோலத்தை அடுத்த நகரிக்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்த போது, அவரிடம் போதையில் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த போலீஸ் புகாரில், பாஸ்கரன்(38), சங்கர்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News November 18, 2025

ராணிப்பேட்டை: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 18, 2025

ராணிப்பேட்டை: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 18, 2025

ராணிப்பேட்டை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!