News January 11, 2026
அரக்கோணம்: தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்!

மோசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று (ஜனவரி 11) ரயில் மோதி ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
இராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்!

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை வெள்ளிக்கிழமை (ஜன.23) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டு கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
ராணிப்பேட்டை: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <
News January 22, 2026
ராணிப்பேட்டை: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <


