News March 14, 2025
அரக்கோணம்: அகமதாபாத் செல்லும் ரயில் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் செல்லும் ரயில் எண் 20953 அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு மாலை 4.48 வருகை தந்து 4.50க்கு புறப்படும். வரும் ஏப்ரல் 20 தேதி முதல் இந்த வாராந்திர ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் ரயில் நேரம் மாற்று அமைக்கப்பட்டு சென்னையில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 11.38 வருகை தந்து 11.40 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
ராணிப்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை!

திமிரி அருகே உள்ள நம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மதன்(17), கோகுல்(15) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மதன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செமெஸ்டர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மதன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
News March 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!


