News September 6, 2025
அம்பேத்கர் விருதுக்கு அழைப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசின் 2025-26 ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 108-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வரும் செப்.30 தேதிக்குள் நேராக (அ) அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
செங்கல்பட்டு: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
News September 6, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
News September 6, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு இங்கு <