News April 14, 2024
அம்பேத்கர் திருவருட்சிலைக்கு விசிக மாலை அணிவிப்பு

அம்பேத்கரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரணியம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின், தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Similar News
News September 1, 2025
எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 1, 2025
எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 1, 2025
திருவாரூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருவாரூர் மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!