News November 7, 2025
அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பணியிட மாற்றம்

அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய துணை கண்காணிப்பாளர் சதிஷ்குமார் தர்மபுரிக்கு மாற்றபட்டுள்ளார். அம்பாசமுத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரச்சனைகளை பொறுமையாக கையாள்பவர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கோவை மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 25, 2026
நெல்லை: பட்டா வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News January 25, 2026
நெல்லை: ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் அமீர் சுகைல் (24), ரத்தினபாலன் (38), திண்டுக்கல், பள்ளபட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது (26), முஸ்ஸமில் முர்சித் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து 5 பேரை சிறையில் அடைத்தனர்
News January 25, 2026
நெல்லை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.


