News September 15, 2024
அம்பத்தூர் அரசு மகளிர் ஐடிஐ மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசுமகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ) 30ஆம் தேதி வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டிட பட வரையாளர், தையல் தொழில்நுட்பம், ஸ்டெனோகிராபர் ஆகிய தொழில்நுட்ப தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் தேர்ச்சி பெறாதவர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சிய பிரபு ஷங்கர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (10.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News September 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 10, 2025
திருவள்ளூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

திருவள்ளூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <