News April 16, 2025
அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
Similar News
News November 18, 2025
விழுப்புரம்:மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

செஞ்சி அருகே உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விருத்தாம்பாள் (வயது 70) பென்னகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென விருத்தாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்வபம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News November 18, 2025
விழுப்புரம்:மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

செஞ்சி அருகே உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விருத்தாம்பாள் (வயது 70) பென்னகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென விருத்தாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்வபம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News November 18, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


