News March 26, 2024
அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆஜராகவில்லை மேலும் அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (மார்ச் 26) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
Similar News
News September 6, 2025
விழுப்புரம்: மருத்துவமனைக்கு அமைக்க பூமி

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கூடுதல் கட்டடங்கள் கட்ட தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று சிறப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
News September 6, 2025
விழுப்புரம்: 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை (செப்.7) மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
▶️ மருத்துவ பணியாளர்:
வயது: 19 – 30(இருபாலர்)
கல்வித்தகுதி: பி.எஸ்.சி. நர்சிங், லைஃப் சயின்ஸ்
மாத சம்பளம்: ரூ.21,320
▶️ ஓட்டுநர்:
வயது: 24 -34(ஆண்கள்)
கல்வித்தகுதி: 10-வது தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம்: இலகு ரகம், பேட்ச்
மாத சம்பளம்: ரூ.21,120
SHARE பண்ணுங்க
News September 6, 2025
விழுப்புரம் முற்றிலும் இலவசம்! SUPER NEWS

விழுப்புரம் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <