News August 18, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு இன்று விசாரணை

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை இன்று(ஆக.18) உச்ச நிதிமன்றத்தில் நடைபெறுகிறது.
Similar News
News August 18, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் வங்கியில் சூப்பர் வேலை!

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 18, 2025
திண்டுக்கல்லில் முற்றிலும் இலவசம்! CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’5G தொடர்பு தொழில்நுட்ப’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. இத்தகைய சூப்பர் திட்டம் குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 17, 2025
திண்டுக்கல்: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை, சாலை சீரமைப்பு, துப்புறவுப் பணிகள், போன்ற அனைத்து பிரச்னைகள் குறித்து புகார்களை அளிக்க மாவட்ட வாட்ஸ் ஆப் புகார் எண் வெளியாகியுள்ளது. அதுபடி, 9944570076 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்கள் பகுதிகளில் உள்ள புகார்கள் குறித்து விளக்கமாக எழுதி, போட்டோ அல்லது வீடியோ ஆதாரங்களுடன் அனுப்பலாம். உடனே இந்தத் தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!