News January 19, 2026

அமெரிக்க வரி உயர்வால் கோவையில் பாதிப்பு

image

அமெரிக்காவில் இந்தியா சார்ந்த பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதால், குறிப்பாக ஜவுளி துறையில் கோவையும் திருப்பூரும் பெரும் பாதிப்புகளை சந்திக்கின்றன. மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் கூறுகின்றனர்.

Similar News

News April 3, 2026

வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல்.2) காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2026

வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல்.2) காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2026

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.2) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!