News October 5, 2024
அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில், அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகமானது நாகர்கோவில் பறக்கின்கால், குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வருகிறது. ஆணையின் அடிப்படையில் குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, தொழிற்பயிற்சிகள், மனமகிழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண் 04652 – 278980.
Similar News
News August 18, 2025
குமரி: UNION வங்கி மேனஜேர் வேலை – APPLY NOW!

குமரி இளைஞர்களே! பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் WEALTH MANAGER 250 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. M.B.A மற்றும் P.G, PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்து 25 – 35 வயதுக்குள்ளவர்கள் இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 64,820 – 93,960 வரை சம்பளம். இங்கு <
News August 18, 2025
குமரி மக்களே SAVE பண்ணுங்க…..

குமரி மக்களே நமது மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகளின் தொட்ர்பு எண்கள்…
➙குமரி காவல்துறை கண்காணிப்பாளர் – 04652220047
➙தக்கலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651250741
➙குளச்சல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651226227
➙நாகர்கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652220197
➙கன்னியாகுமரி காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652246947
Share பண்ணுங்க!
News August 17, 2025
குமரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

குமரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <