News January 17, 2026
அன்னூர்: கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி!

அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வரும் செல்லமுத்து(30), ஊருக்குச் செல்வது தொடர்பாக மனைவி காயத்ரியுடன்(29) தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த காயத்ரி, கொதிக்கும் எண்ணெயைக் கணவன் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த செல்லமுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
News January 31, 2026
கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
News January 31, 2026
கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.


