News January 22, 2025
அனைத்து துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார். ஜனவரி 27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்று பல்வேறு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவுள்ளார். இதில், பயன்பெறும் பயனாளிகளுக்கான தேர்வு பட்டியலை தயார் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News December 24, 2025
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு <
News December 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு விண்ணப்பிக்க TRICK!

விழுப்புரத்தில் புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும், தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <


