News November 23, 2024

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 24, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 24, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 24, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.23) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!