News August 6, 2025
அந்தியூர் குருநாதசுவாமி முதல் வன பூஜை துவக்கம்

அந்தியூர் நகர், புதுப்பாளையம் அந்தியூர் குருநாதசுவாமி திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் வன பூஜைக்காக புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து தேர் புறப்பட்டு வன கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் தோலில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். மேலும் மதியமும், இரவு 8 மணியளவிலும் முதல் வனபூஜை சிறப்பாக நடைபெற உள்ளது.
Similar News
News April 14, 2026
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News April 14, 2026
ஈரோட்டில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News April 14, 2026
ஈரோட்டில் பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஏப்.20 முதல் ஜூன்.02 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. சீருடை, மதிய உணவு இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8778323213, 0424-2400338 என்ற எண்ணில் அழைக்கலாம்.


