News January 10, 2026

அந்தியூர் அருகே மர்ம விலங்கு?

image

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News January 22, 2026

ஈரோடு: வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 2026-ஆம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

ஈரோடு: வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 2026-ஆம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

ஈரோடு: வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 2026-ஆம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!