News March 25, 2025

அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

image

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

தி.மலை: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! மத்திய அரசின் மத்திய சேமிப்பு கழகத்தில் Junior executive, Junior Personal Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 5, 2025

தி.மலை: ஆண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் ஆண் குழந்தை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 5, 2025

தி.மலையில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்

2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்

3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்

4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!