News December 1, 2024
அதிகபட்சமாக திருக்கோவிலூர் பகுதியில் 34.5 மி.மீ மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 12 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு. அதிகபட்சமாக திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக திருக்கோவிலூர் தாலுகா பகுதியில் 34.5 மி.மீ மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது.
Similar News
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: வெட்டிய தலையுடன், சிறையில் சரண்

கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலையை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பின், பேருந்தில் ஏறி வேலூரில் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு சென்ற தன்னை கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.