News January 11, 2025
அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் ஆட்சியர் துவக்கி வைப்பு

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று (ஜன.11) கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 5, 2026
விழுப்புரம்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
பள்ளி கட்டிடங்களை காணொளி வாயிலாக திறப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் நகரம், கிழக்கு பாண்டி ரோடு, B.N.தோப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் எம்.எல்.ஏ இரா.இலட்சுமணன் கலந்து கொண்டார். உடன் நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு மற்றும் நகராட்சி ஆணையர், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


