News October 17, 2024
அடுத்தடுத்து 6 வாகனங்கள் முது மோதிய டேங்கர் லாரி

வடசென்னையில் இருந்து நிலக்கரி கழிவு சாம்பல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று உத்திரமேரூர் தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மறைமலைநகர் அருகே மெல்ரோசபுரம் சாலை சந்திப்பில் நின்றிருந்த தனியார் வேன், கார்கள், ஆட்டோ, பைக் என 6 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
செங்கல்பட்டில் இன்று கடைசி!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <
News August 14, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News August 14, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் (13/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.