News April 2, 2024

அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு

image

திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவர்குடி மற்றும் வங்கநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. பலமுறை அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்கள் அறிவித்தும், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கியும் ,எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

Similar News

News September 4, 2025

திருவாரூர்: 10th போதும்.. காவல்துறையில் வேலை

image

திருவாரூர் மக்களே POLICE ஆக ஆசையா?.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<> க்ளிக் செய்து <<>> செப்.,21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

திருவாரூர் மாவட்டத்தில் என்.எஸ்.எஸ் கொடி அறிமுகம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் கொடியினை முதன்மைக் கல்வி அலுவலர் செளந்தரராசன் அறிமுகம் செய்து வைத்து என்.எஸ்.எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கரபாணியிடம் வழங்கினார். அதன் படி அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

திருவாரூர் மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

திருவாரூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!