News September 1, 2025
அஜித் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் குறை.?

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் குறை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகையில் பல குறைகள் இருந்ததால் திருப்பி அனுப்பியதாக நீதிமன்றம் கூறியுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News September 4, 2025
சிவகங்கை: EB-ல் 1,794 காலியிடங்கள்! மிஸ் பண்ணாதீங்க

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை <
News September 4, 2025
சிவகங்கை: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

சிவகங்கை மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <
News September 3, 2025
சிவகங்கை மக்களே உஷாரா இருங்க..!

சிவகங்கை மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contact இல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது <