News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
Similar News
News April 4, 2026
திருப்பூர்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் வணிக வரி அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டாக்சியில் வந்த இருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.9.90 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பூர் வடக்கு தொகுதியில் நடந்த சோதனையில், கர்நாடகாவை சேர்ந்த மோகன் நாயக் என்பவரிடமிருந்து ரூ.2,27,200 பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
News April 4, 2026
திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 03.04.26 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை , தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும்.
News April 4, 2026
திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 03.04.26 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை , தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும்.


