News October 25, 2024

அக்.27 ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகள் இயங்கும்

image

தீபாவளியை முன்னிட்டு, வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும், பகுதிநேர ரேஷன் கடைகளும், அன்றைய தினம் முழுவதுமாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் நியாய விலைக் கடையில் தேவையான பொருட்களை தவறாமல் வாங்கி கொண்டு தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்!

Similar News

News February 10, 2026

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 10, 2026

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 10, 2026

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!