News June 24, 2024
அகழாய்வில் பெண்ணின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு

விருதுநகர்,வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் 30.7 மி.மீ உயரமும் 25.6 மி.மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறையை வெளிப்படுத்தும் விதமாக அகழாய்வில் மேலும் பல பொருட்கள் கிடைக்கும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
Similar News
News October 14, 2025
விருதுநகர் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

விருதுநகர் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <
News October 14, 2025
விருதுநகர்: EB தொடர்பான புகாரா? உடனே செல்லுங்கள்…

விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செவ்வாய்) காலை 11 மணிக்கு விருதுநகர் மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொறியாளர் லதா தலைமையில் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை விருதுநகர் மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை! நாளை கடைசி

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <