News April 2, 2025
துப்புறவு பணியாளர்களுக்கு ₹33.88 கோடி வரி

மாதம் ₹15,000 வருமானம் ஈட்டும் உ.பியைச் சேர்ந்த துப்புறவு பணியாளர் கரண் குமாரை, ₹33.88 கோடி வரி செலுத்த சொல்லி IT நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 10 நாள்களில் நடக்கும் 3ஆவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, ஒரு ஜூஸ் விற்பனையாளருக்கு ₹7.54 கோடி, பூட்டு தொழிலாளிக்கு ₹11.11 கோடி வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. PAN தரவுகள் மோசடியாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
Similar News
News March 26, 2026
ELECTION: அண்ணாமலை விலகல்.. பரபரப்பு காரணம்

தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறி அண்ணாமலை, பாஜக <<19472595>>தலைமைக்கு கடிதம்<<>> எழுதியுள்ளார். தேர்தல் ரேஸில் இருந்து அண்ணாமலையின் விலகல் முடிவால் அவரது ஆதரவாளர்கள் பலரும் SM-ல் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அண்ணாமலை போட்டியிட விரும்பிய கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது சொந்த தொகுதியான அரவக்குறிச்சி பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பதே இம்முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
ரயில்வேயில் 11,127 பணியிடங்கள், ₹19,000 சம்பளம்!

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 26, 2026
திமுகவுக்கான பொறுப்பை சுட்டிக்காட்டிய திருமா

கொள்கை பகையை வீழ்த்தி, கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வது தங்களது கடமை என்றாலும், கூட்டணி கட்சிகளின் நலனையும் கருத்தில் கொள்வது தலைமையின் பொறுப்பு என திமுகவுக்கு <<19474288>>திருமாவளவன்<<>> சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகம் எனவும் தெரிவித்துள்ளார். திருமாவின் கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


