News August 14, 2024

ஹோட்டல் மேனேஜ்மென்ட் சேர ஆட்சியர் அழைப்பு

image

சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்பிடால்டி துறையில் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News October 28, 2025

தஞ்சாவூர்: இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை!

image

ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரை கடந்த 2024-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மருமகன் ராஜ்குமார் (ம) அவரது நண்பர் சரவணகுமார் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News October 28, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

தீவிரமாக நடைபெற்று வரும் வாழை சாகுபடி பணி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடி பணியில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்த வாழை சாகுபடி மூலம் அவர்களுக்கு வாழை இலை, வாழைப்பூ மற்றும் வாழைப்பழம் போன்ற பல வகையில் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் அவர்கள் தங்கள் நிலங்களில் வாழை கன்றுகளை நற்று பராமரித்து வருகின்றனர்.

error: Content is protected !!