News August 25, 2024
ஹிந்தியில் கடிதம் எழுதிய தமிழக கட்சி

நாமக்கல், மோகனூரை தலைமை இடமாக கொண்டு விவசாய முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது அதன் பொதுச்செயலாளராக பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த அமைப்பு பொதுமக்களுக்காக போராடி வருகிறது. இதனிடையே காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு விமுக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 25, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News November 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
News November 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


