News August 25, 2024

ஹிந்தியில் கடிதம் எழுதிய தமிழக கட்சி

image

நாமக்கல், மோகனூரை தலைமை இடமாக கொண்டு விவசாய முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது அதன் பொதுச்செயலாளராக பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த அமைப்பு பொதுமக்களுக்காக போராடி வருகிறது. இதனிடையே காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு விமுக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார். 

Similar News

News December 13, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூரும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் டிச.17 – டிச.26 வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது. அரசு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் இதில் கலந்துக் கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூரும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் டிச.17 – டிச.26 வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது. அரசு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் இதில் கலந்துக் கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!