News March 26, 2025
ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் ஏனைகரன் உள்ள நாராயணா பாளையம் தெருவில் அமைந்திருக்கும் கோயிலில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் இன்று மார்ச் 26 புதன்கிழமை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பக்தர்கள் ராமர் பாட்டை பாடி மகிழ்ந்தார்கள் அங்கு பிரசாதமாக கேசரி கொடுக்கப்பட்டது
Similar News
News January 1, 2026
காஞ்சிபுரம்: வங்கி கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு!

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் <
News January 1, 2026
காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News January 1, 2026
ஸ்ரீபெரும்புதூர்: சாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த நரசிகப்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (28) லாரி கிளீனராக வேலை உள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு லாரியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


