News March 26, 2025
ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் ஏனைகரன் உள்ள நாராயணா பாளையம் தெருவில் அமைந்திருக்கும் கோயிலில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் இன்று மார்ச் 26 புதன்கிழமை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பக்தர்கள் ராமர் பாட்டை பாடி மகிழ்ந்தார்கள் அங்கு பிரசாதமாக கேசரி கொடுக்கப்பட்டது
Similar News
News January 10, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

படப்பை அருகே 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில், பிரகாச்ஜ்(35), ராம்குமார்(28), முருகன்(24), அருண்(35), குபேந்திரன்(27), மேகநாதன்(30), விக்னேஷ்(25), சரத்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், விக்னேஷ் என்பவருக்கு தலையில்காயம் ஏற்பட்டுள்ளது.
News January 10, 2026
காஞ்சிபுரம் சிறுமிக்கு பாலியல் வன்முறை!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்(21), அன்பரசன்(23), சிவதாஸ்(44) ஆகியோரை கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் நேற்று முன் தினம் தங்கராஜிற்கு 7 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம், அன்பரசன் மற்றும் சிவதாஸ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை, ரூ.5,500 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.
News January 10, 2026
பூங்காவில் பொங்கல் கலை விழா கலை நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு பரதநாட்டியம், 3 நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய 2 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 100க்கும் மேற்பட்ட கலைஞர்களால் வண்ணமையமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.


