News May 3, 2024
ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் வாசக்கால்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரின் மையத்தில் அமைந்துள்ள சுபம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாகணபதி ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முகூர்த்த நேரத்தில் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்திற்கு வாசக்கால் வைக்கும் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Similar News
News December 11, 2025
தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தி.மலை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

தி.மலை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


