News February 18, 2025

ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

image

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04562-252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 15, 2025

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 15, 2025

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!