News August 24, 2024
ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படிதுரை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணியினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும், உறுதியாகவும், தரமாகவும் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Similar News
News January 6, 2026
திருச்சி: கையும் களவுமான சிக்கிய விஏஓ

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்சைபெருமாள்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வைரபெருமாள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 6, 2026
திருச்சி: தொழில் பங்கீட்டாளர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
திருச்சி: தொழில் பங்கீட்டாளர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


