News August 3, 2024
ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News October 10, 2025
திருச்சி: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 10, 2025
திருச்ச: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 1077
2. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 0431-2415031, 2415032
3. காவல் கட்டுப்பாட்டு அறை: 100
4. விபத்து உதவி எண்: 108
5. தீ தடுப்பு: 101
6. விபத்து அவசர வாகன உதவி: 102
7. குழந்தைகள் பாதுகாப்பு: 1098
8. பேரிடர் கால உதவி: 1077. இந்த எண்களை உங்களது போனில் மறக்காமல் SAVE செய்து கொள்ளுங்கள். SHARE NOW !
News October 10, 2025
திருச்சி: இனி அலைச்சல் இல்லை!

திருச்சி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள் <