News May 17, 2024

ஸ்ரீபெரும்புதூர்: கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரிடம், நேற்று(மே 16) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பத்மநாபன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, கத்தியை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புகாரில் பேரில் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

காஞ்சிபுரம்: நாக தோஷம் விலக இங்கு போங்க!

image

காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் குமரகோட்டம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை போற்றியே கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றினார் என்பது சிறப்பாகும். இக்கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால், திருமணத்தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம். (SHARE)

News November 16, 2025

காஞ்சி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

காஞ்சி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, நாளை முதல் வருகிற டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!