News May 17, 2024

ஸ்ரீபெரும்புதூர்: கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரிடம், நேற்று(மே 16) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பத்மநாபன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, கத்தியை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புகாரில் பேரில் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து காவல்துறை விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (13.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News December 13, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து காவல்துறை விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (13.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News December 13, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து காவல்துறை விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (13.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!