News April 3, 2025
ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 14, 2025
தி.மலை: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

தி.மலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 14, 2025
தி.மலையில் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெற்ற மகாதீப தரிசனம் டிசம்பர் 14, 2025 (இன்று) நிறைவுபெற்றது. டிச.3 ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணைக்கப்பட்டதுடன், நாளை (டிசம்பர் 15) தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
தி.மலை: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <


