News April 3, 2025
ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 13, 2025
BREAKING தி.மலை அருகே பயங்கர விபத்து; இருவர் பலி!

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமம் அருகே இன்று (டிச.13) வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில், இரண்டு கார்கள் & ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த அம்சாபாய் & அன்சர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 13 பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 13, 2025
தி.மலை: சொந்த ஊரில் வேலை; ரூ.40,000 வரை சம்பளம்!

தி.மலை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கீழ் இயற்கை மருத்துவ ஆலோசகர், பார்மசி, பல் மருத்துவர், பல் உதவியாளர், உதவியாளர், ஆலோசகர் பணிக்கு 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பும், மற்ற பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.8,950-ரூ.40,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <
News December 13, 2025
தி.மலை:ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு நாளை டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <


