News April 3, 2025
ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 7, 2026
தி.மலை: ரூ.50 போதும், நீங்களும் லட்சாதிபதி!

கிராம சுரக்ஷா யோஜனா’ என்ற திட்டத்தில் தினசரி ரூ.50 டெபாசிட் செய்வதன் மூலம் பின் ரூ.35,00,000 வரை பெறலாம். 19 வயது முதல் 55வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். கோவை மக்களே உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும், விவரங்களுக்கு உங்க மாவட்ட தலைமை தபால் அலுவலக எண்ணை அழைக்கவும்.
News January 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
தி.மலை: குடும்பத்தில் பிரச்னையா?

18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 30% -க்கும் அதிகமானோர் மீது குடும்ப வன்முறை நிகழ்த்தப்படுவதாக NFHS தெரிவிக்கிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, தி.மலை பெண்கள் மீது ஏதேனும் குடும்ப வன்முறை நிகழ்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 98403 69614-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க கஷ்டப்படும் ஒருவருக்காவது உதவும்!


