News April 3, 2025

ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

image

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 23, 2025

தி.மலை: 15 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்!

image

கலசப்பாக்கம் அருகே காஞ்சி கூட்ரோடு பகுதியில், கடந்த 18ஆம் தேதி பேருந்துக்காக காத்திருந்த 15 வயது பழங்குடியின சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கடலாடி காவல் துறையினர், செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (25) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News December 23, 2025

தி.மலையில் இலவச தையல் பயிற்சி!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., தமிழக அரசு சார்பாக ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இந்த பயிற்சி காலத்தில் ரூ.12,000 வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

தி.மலை மாவட்ட தாசில்தார் எண்கள்!

image

திருவண்ணாமலை மாவட்ட தாசில்தார் அலுவலக எண்கள்:
1)ஜவ்வாதுமலை: 04181245245
2)கீழ்பென்னாத்தூர்: 04175242055
3)வெம்பாக்கம்: 04182-247272
4)சேத்துப்பட்டு: 04181252600
5)வந்தவாசி: 04183225065
6)செய்யாறு: 04182222233
7)ஆரணி: 04173226998
8)போளூர்: 04181222023
9)கலசபாக்கம்: 04181241050
10)தண்டராம்பட்டு: 04188246400

error: Content is protected !!