News April 3, 2025
ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
திருவண்ணாமலையில் கனரக வாகனங்களுக்கு தடை

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை டிசம்பர் 1 ஆம் தேதி காலை 8 மணி முதல் டிசம்பர் 5 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 28, 2025
தி.மலை: HELLO போதும்; A-Z தெரிந்துவிடும்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 2 முதல் 5 வரை 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் பார்க்கிங் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் WhatsApp எண் 9487851015-க்கு “Hello” அனுப்பி Google Map இணைப்பைப் பெறலாம். உதவிக்கு 24 மணி நேர காவல் உதவி எண்கள்: 9498100431, 7904117036, 100, 9150534600, 7695878100. ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
தி.மலை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


