News October 24, 2024
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அக்.16 முதல் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.23) முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
தேனி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY!

தேனி மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 13, 2025
தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.
News November 13, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


