News October 24, 2024
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அக்.16 முதல் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.23) முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில் இன்று வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன் கலந்து கொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் குறித்தும்,புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.
News November 20, 2025
தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில் இன்று வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன் கலந்து கொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் குறித்தும்,புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.
News November 19, 2025
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் வருகின்ற நவம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


