News June 25, 2024
வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க அழைப்பு

மதுரை மாவட்டத்தில் 21 – 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்க வரும் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
மதுரை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

மதுரை மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 18, 2025
மதுரை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

மதுரை மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


