News August 6, 2024
வேளாண் கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

மன்னார்குடியில் இன்று வேளாண் விலை பொருட்களுக்கான, ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கத்தினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். அதனை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் அரசு துறை அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


