News October 23, 2024
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து, வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், ரயில் நிலையத்தில் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ரயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News November 23, 2025
ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.
News November 23, 2025
சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News November 23, 2025
சென்னையில் 59.70 டன் பழைய பொருட்கள் அகற்றம்

ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் தரும் தகவலின் அடிப்படையில் அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், உடைகள் உள்ளிட்டவை சேகரிக்கபடுகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று 72 நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 59.70 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டது. அவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


