News May 7, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி!

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!
Similar News
News November 27, 2025
தி.மலை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG-ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS -வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 27, 2025
தி.மலை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 27, 2025
தி.மலையில் இந்த நேரத்துல கிரிவலம் போங்க

தி.மலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி டிசம்பர் 4, தேதி காலை 7.58 மணிக்கு முழு நிலவு தொடங்கி டிசம்பர் 5 தேதி காலை 5.37 மணி வரை முழு நிலவு இருக்கும். எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பரணி தீபம் டிசம்பர் 3 காலை 4 மணி மற்றும் மகா தீபம் மாலை 6 மணி அளவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


